sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் ரகளை ஆறு பேர் மீது வழக்கு

/

பொது இடத்தில் ரகளை ஆறு பேர் மீது வழக்கு

பொது இடத்தில் ரகளை ஆறு பேர் மீது வழக்கு

பொது இடத்தில் ரகளை ஆறு பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 08, 2025 01:08 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சோரியாங்குப்பம், நவாதோப்பு பகுதியில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் முதுநகர் பகுதியை சேர்ந்த சூரியராஜ் 23; அன்னா நகரை சேர்ந்த கணேஷ் 51; குறிஞ்சிபாடியை சேர்ந்த விஜய் 24; ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட கடலூர் தேவணாம்பட்டினம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் 45; குடியிருப்புபாளையத்தை சேர்ந்த சதீஷ் 41; நிர்ணயப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஹரிஷ்குமார் 44; ஆகியோரை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us