sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாலிபர் மீது வழக்கு

/

வாலிபர் மீது வழக்கு

வாலிபர் மீது வழக்கு

வாலிபர் மீது வழக்கு


ADDED : ஏப் 14, 2025 04:07 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: நடிகர் அஜித் படம் கடந்த 10ம் தேதி வெளியானது. ராஜிவ் சிக்னல் அருகே உள்ள தியேட்டரில், நேற்று முன்தினம் படம் பார்த்து விட்டு இரவு 9:00 மணியவில், வெளியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, இரவு காட்சியை பார்க்க வாலிபர் ஒருவர் மதில் சுவர் ஏறினார். தியேட்டர் ஊழியர்கள் அவரை பிடித்து, கேட்ட போது, ஆத்திரமடைந்த அந்த நபர், ரகளை செய்து, தியேட்டர் பொருட்களை சேதப்படுத்தினார்.

டி நகர் போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், கோவிந்தசாலையை சேர்ந்த பிரகாஷ், 23, என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us