sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பேனர் வைத்தவர் மீது வழக்கு

/

பேனர் வைத்தவர் மீது வழக்கு

பேனர் வைத்தவர் மீது வழக்கு

பேனர் வைத்தவர் மீது வழக்கு


ADDED : மார் 20, 2025 04:40 AM

Google News

ADDED : மார் 20, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியில் அனுமதியின்றி போக்குவரத்திற்கு இடையூறாக பேனர்கள் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். சன்னியாசிதோப்பு மெயின் ரோட்டில், பொதுமக்களுக்கு இடையூறாக 8 பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பகுதியில், நகராட்சி உதவிப் பொறியாளர் யுவராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பேனர்கள் வைத்த நபர் மீது, ஓதியன்சாலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் பேனர் வைத்த நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us