sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பேனர் வைத்தவர் மீது வழக்கு

/

பேனர் வைத்தவர் மீது வழக்கு

பேனர் வைத்தவர் மீது வழக்கு

பேனர் வைத்தவர் மீது வழக்கு


ADDED : ஏப் 19, 2025 01:37 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:

புஸ்சி வீதியில் பேனர் வைத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி புஸ்சி வீதி, கம்பன் கலையரங்கம் அருகில், நடை பாதையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, நகராட்சியினருக்கு புகார் வந்தது.

அதையடுத்து, நகராட்சி அதிகாரி நேற்று ஒதியன்சாலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பேனர் வைத்த நபர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us