sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பேனர் வைத்தவர் மீது வழக்கு

/

பேனர் வைத்தவர் மீது வழக்கு

பேனர் வைத்தவர் மீது வழக்கு

பேனர் வைத்தவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 10, 2025 11:19 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ராஜிவ் சதுக்கத்தில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி ராஜிவ் சதுக்கம் அருகில் சாலையோர நடைபாதையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, பொதுப்பணித்துறையினருக்கு புகார் வந்தது. அதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரி நேற்று உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பேனர் வைத்த நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us