sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

/

அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு


ADDED : ஜூன் 19, 2025 05:31 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

புதுச்சேரியில் சாலை பகுதியில் பேனர் வைப்பதால், போக்குவரத்து, நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டு வருகிறது. அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ரெட்டியார்பாளையம் சாலையில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அவ்வழியாக நேற்று முன்தினம் ரோந்து சென்ற பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவிப் பொறியாளர் ஜெயராஜ், ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us