sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மது அருந்தியவர் மீது வழக்கு பதிவு

 மது அருந்தியவர் மீது வழக்கு பதிவு

 மது அருந்தியவர் மீது வழக்கு பதிவு


ADDED : மே 20, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 04:20 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் பொது இடத்தில் மது அருந்திய நபர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காரைக்கால் திருப்பட்டினம் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது பொது இடத்தில் மது அருந்திவிட்டு தள்ளாடிய நிலையில் பொதுமக்களை ஆபாசமாக பேசிய நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் நாகை மாவட்டம் ஏனங்குடி பகுதியை சேர்ந்த முகமது தெளபீக் எனத் தெரியவந்தது.

திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us