sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதை நபரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

/

போதை நபரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

போதை நபரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

போதை நபரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு


ADDED : மே 09, 2025 11:43 PM

Google News

ADDED : மே 09, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ, 50. இவர் நேற்று முன்தினம் மறைமலை அடிகள் சாலையில் அதிக மதுபோதையில் படுத்து கிடந்தார்.

அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், இளங்கோவின் சட்டை பாக்கெட்டில் கை வைத்து திருட முயன்றார். திடீரென கண்விழித்த இளங்கோ பாக்கெட்டில் கை வைத்தது குறித்து கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த அந்த நபர், அருகிலிருந்த சென்ட்ரிங் பலகையை எடுத்து இளங்கோவின் தலையில் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த இளங்கோ அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தாக்கிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us