sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பேனர் வைத்தவர் மீது வழக்குப்பதிவு

/

பேனர் வைத்தவர் மீது வழக்குப்பதிவு

பேனர் வைத்தவர் மீது வழக்குப்பதிவு

பேனர் வைத்தவர் மீது வழக்குப்பதிவு


ADDED : நவ 12, 2024 07:24 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ரயில் நிலையம் எதிரில் ஸ்பா விளம்பர பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

புதுச்சேரியில் பேனர் வைக்க தடை உள்ளது.சுப்பையா சாலை, ரயில் நிலையம் எதிரே ஸ்பா மற்றும் சலுான் விளம்பர பேனர் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. பொது இடத்தில் விளம்பர பேனர் அமைத்த கோவிந்தசாலை, வாஞ்சிநாதன் வீதியைச் சேர்ந்த பிரபாகரன், 37; என்பவர் மீது ஒதியஞ்சாலை போலீசார்புதுச்சேரி திறந்தவெளி அழகு சீர்குலைத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us