sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு

/

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு


ADDED : ஜன 18, 2025 05:26 AM

Google News

ADDED : ஜன 18, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று லாஸ்பேட்டை இ.சி.ஆர்., சாலை சிவாஜி சிலை சென்டர் மீடியனில் அ.ம.மு.க.,வின் தலைவர்கள் வரவேற்பு டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

பொதுப்பணித்துறை தேசிய நெஞ்சாலை துறை உதவி பொறியாளர் ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் சட்டவிரோதமாக டிஜிட்டல் பேனர் வைத்த அ.ம.மு.க., நிர்வாகிகள் லாவண்யா, சேகர், முருகன், காமாட்சி ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us