sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சி.பி.ஐ., அதிகாரி போல பேசி ரூ. 11.65 லட்சம் மோசடி

/

சி.பி.ஐ., அதிகாரி போல பேசி ரூ. 11.65 லட்சம் மோசடி

சி.பி.ஐ., அதிகாரி போல பேசி ரூ. 11.65 லட்சம் மோசடி

சி.பி.ஐ., அதிகாரி போல பேசி ரூ. 11.65 லட்சம் மோசடி


ADDED : அக் 11, 2024 05:52 AM

Google News

ADDED : அக் 11, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சி.பி.ஐ., அதிகாரி போல மொபைலின் பேசி 11.65 லட்சம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபரை சைபர் போலீசார் தேடிவருகின்றனர்.

புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்தவர் முருகவேல். இவரை தொடர்பு கொண்டவர், சி.பி.ஐ., அதிகாரி என முதலில் அறிமுகம் செய்தார். பின்னர் பேசிய அந்த நபர், உங்கள் மகன் பாலியல் வழக்கு தொடர்பாக, மும்பை போலீஸ் நிலையத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரணை செய்ய வேண்டும். இல்லை எனில் இந்த வழக்கில் இருந்து விடுக்க பணம் வேண்டும் என மிரட்டினார். அதற்கு பயந்து அவர், தனது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம், 11.65 லட்சம் ரூபாயை, அந்த நபருக்கு அனுப்பினார்.

அதனை தொடர்ந்து, முருகவேல், இது சமபந்தமாக விசாணை செய்த போது, அந்த நபர் போலியான சி.பி.ஐ., அதிகாரி என தெரியவந்தது. இதுகுறித்து, அவர் புதுச்சேரி சி.பி.ஐ., போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நேற்று வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us