sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 8ம் தேதி துவக்கம்

ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 8ம் தேதி துவக்கம்

ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 8ம் தேதி துவக்கம்


ADDED : செப் 23, 2024 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2024 04:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : புதிதாக தேர்வான 140 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 8ம் தேதி துவங்குகிறது.

இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காரைக்கால், மாகி தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வான 140 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 8ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. இதில் உரிய அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்கள், சான்றிதழ்களை சமர்பிக்காதவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும். அசல் சான்றிதழ் சமர்ப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us