sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உழவர்கரையில் தேர் பவனி: என்.ஆர்.காங்., பிரமுகர் பங்கேற்பு

/

உழவர்கரையில் தேர் பவனி: என்.ஆர்.காங்., பிரமுகர் பங்கேற்பு

உழவர்கரையில் தேர் பவனி: என்.ஆர்.காங்., பிரமுகர் பங்கேற்பு

உழவர்கரையில் தேர் பவனி: என்.ஆர்.காங்., பிரமுகர் பங்கேற்பு


ADDED : ஜூன் 15, 2025 11:54 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உழவர்கரை தொகுதியில் தேர்பவனியை முன்னிட்டு நடந்த திருப்பலியில் என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி இனிப்பு வழங்கினார்.

புதுச்சேரி, உழவர்கரை தொகுதிக்குட்பட்ட, உழவர்கரை 4வது தெரு பகுதியில் அமைந்துள்ளபுனித அந்தோணியார்ஆலய ஆண்டு திருவிழாநடந்து வருகிறது.

இங்கு தேர்பவனியை முன்னிட்டு நடந்த திருப்பலியில் கலந்து கொண்டு உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., சமூக சேவகர் நாராயணசாமி தரிசனம் செய்தார்.

விழாவில் கலந்து கொண்டஆயிரம்பக்தர்களுக்கு இனிப்பு, மற்றும் அந்தோணியார் லேமினேஷன் புகைப்படங்களை வழங்கினார். முன்னதாக ஆலயத்திற்கு நன்கொடை வழங்கினார்.நிகழ்ச்சியில், ஊர் முக்கியஸ்தர்கள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us