sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தலைமை தேர்தல் அதிகாரி கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிப்பு

/

தலைமை தேர்தல் அதிகாரி கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிப்பு

தலைமை தேர்தல் அதிகாரி கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிப்பு

தலைமை தேர்தல் அதிகாரி கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிப்பு


ADDED : ஏப் 22, 2025 04:23 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், கூடுதல் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை உள்ளிட்ட பிற துறைகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் உத்தரவின்படி, தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், பிற துறைகளில் வகித்து வந்த கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிக்க கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, புதுச்சேரி, தலைமை தேர்தல் அதிகாரியாக ஜவகர் செயல்படுவார்.

இந்த தகவலை தலைமை செயலர் சரத்சவுகான் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us