sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பயனாளிகளுக்கு மனைப்பட்டா முதல்வர் ரங்கசாமி வழங்கல்

/

பயனாளிகளுக்கு மனைப்பட்டா முதல்வர் ரங்கசாமி வழங்கல்

பயனாளிகளுக்கு மனைப்பட்டா முதல்வர் ரங்கசாமி வழங்கல்

பயனாளிகளுக்கு மனைப்பட்டா முதல்வர் ரங்கசாமி வழங்கல்


ADDED : நவ 21, 2024 05:46 AM

Google News

ADDED : நவ 21, 2024 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; வீராம்பட்டினம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி இலவச மனைப்பட்டா வழங்கினார்.

அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட வீராம்பட்டினம் ராதாக்கிருஷ்ணன் நகரில் அரசு இடம், ரோடு மற்றும் அதனை ஒட்டிய இடத்தை ஆக்கிரமித்து குடியிருந்து வந்தவர்கள், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அங்கிருந்து அகற்றப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு கருணை அடிப்படையில் புதுச்சேரி அரசு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் மூலம் இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி சட்டசடையில் முதல்வர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கினார். நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குனர் செந்தில்குமார், நிலவரித்திட்ட தாசில்தார் சந்தோஷ்குமார், வருவாய் ஆய்வாளர்கள் தாமஸ் ஆல்வா எடிசன், கிருபா ஆகியோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us