sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

துணிக்கடை ஊழியர் தற்கொலை

/

துணிக்கடை ஊழியர் தற்கொலை

துணிக்கடை ஊழியர் தற்கொலை

துணிக்கடை ஊழியர் தற்கொலை


ADDED : செப் 20, 2024 03:24 AM

Google News

ADDED : செப் 20, 2024 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: வில்லியனுார் அருகே மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் கணவர் தற்கொலை செய்துகொண்டார்.

வில்லியனுார் அடுத்த அரியூர், பாரதி நகரை சேர்ந்தவர் செல்வம் மகன் விமல்ராஜ், 33; புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் டிரைவராக வேலை செய்தார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

விமல்ராஜ் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால், கணவன், மனைவி இடையே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த விமல்ராஜ், துாக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us