sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நிலத் தகராறில் தென்னங்கன்றுகள் சேதம்

/

நிலத் தகராறில் தென்னங்கன்றுகள் சேதம்

நிலத் தகராறில் தென்னங்கன்றுகள் சேதம்

நிலத் தகராறில் தென்னங்கன்றுகள் சேதம்


ADDED : மார் 24, 2025 04:21 AM

Google News

ADDED : மார் 24, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் அடுத்த கரையாம்புத்தூர், நேரு நகரை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி 40. இவருக்கும் இவரது சித்தப்பா பாலகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பான, வழக்கும் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி பாக்கியலட்சுமிக்கு சொந்தமான விவசாய நிலத்தில், பாலகிருஷ்ணன் தரப்பினர் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த தென்னங்கன்றுகளை பிடுங்கி சேதப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து பாக்கியலட்சுமி அளித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us