sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி நகரப்பகுதியில் கமாண்டோ படை ரோந்து

/

புதுச்சேரி நகரப்பகுதியில் கமாண்டோ படை ரோந்து

புதுச்சேரி நகரப்பகுதியில் கமாண்டோ படை ரோந்து

புதுச்சேரி நகரப்பகுதியில் கமாண்டோ படை ரோந்து


ADDED : ஏப் 13, 2025 05:24 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி நகரப்பகுதியில் கமாண்டோ படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் - இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் காவல்துறை கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் நேற்று இரவு புதுச்சேரி நகர் பகுதிகள், ஒயிட் டவுன், கடற்கரை, பாண்டி மெரினா உள்ளிட்ட இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் ரவுடிகள் வீடுகளில் போலீசார் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர். உருளையன்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலும், முத்தியால்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலும் போலீசார் ரவுடிகள் வீடுகளில் சோதனை நடத்தினர்.






      Dinamalar
      Follow us