sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெரும்பாக்கம் நவசக்தி பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்

/

பெரும்பாக்கம் நவசக்தி பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்

பெரும்பாக்கம் நவசக்தி பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்

பெரும்பாக்கம் நவசக்தி பீடத்தில் நவராத்திரி விழா துவக்கம்


ADDED : அக் 05, 2024 05:07 AM

Google News

ADDED : அக் 05, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : பெரும்பாக்கம் ஓம் ஸ்ரீ நவசக்தி பீடத்தில் நவராத்திரி விழா துவங்கியது.

விழா கடந்த 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று மாலை 6;00 மணிக்கு அன்னை துர்கை அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி வரும் 12ம் தேதி வரை தினமும் மாலை 6:00 மணிக்கு துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட அலங்காரங்களில் அம்மன் அருள்பாலிக்கிறார்.

வரும் 11ம் தேதி சரஸ்வதி பூஜை விழாவும், 12ம் தேதி காலை 9:00 மணிக்கு ஓம் ஸ்ரீ நவசக்தி ஸ்ரீ நாகமுத்து மாரியம்மனுக்கு 108 பால்குட அபிேஷகமும் நடக்கிறது.

இரவு 8:00 மணிக்கு விஜயதசமி ஊஞ்சள் விழா, அன்னை வீதியுலா நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை சீனுவாச சுவாமிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us