sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உப்பளத்தில் ஆழ்துளை கிணறு பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு

/

உப்பளத்தில் ஆழ்துளை கிணறு பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு

உப்பளத்தில் ஆழ்துளை கிணறு பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு

உப்பளத்தில் ஆழ்துளை கிணறு பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு


ADDED : ஜன 18, 2024 03:52 AM

Google News

ADDED : ஜன 18, 2024 03:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வாணரப்பேட்டையில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

உப்பளம் தொகுதியில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கதாவரவியல் பூங்கா ஆட்டுப்பட்டியிலும், வாணரப்பேட்டை தாமரை நகரிலும் ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

வாணரப்பேட்டை தாமரை நகரில் ஆழ்துளை குழாய் கிணறு பணிகள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆழ்துளை கிணறு பயன்பாட்டினை துவக்கி வைத்தார். இதன் மூலம் தமிழ் தாய் நகர், தாமரை நகர், முருகசாமி தோப்பு, காளியம்மா தோப்பு, வாணரப்பேட்டை அதனை சுற்றி உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

பொதுப்பணி துறை மெக்கானிக் கணேசன், தொகுதி நிர்வாகிகள் சக்திவேல், ஹரிகிருஷ்ணன், ரவி, அகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us