sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சமுதாய நலகூடம் திறப்பு

/

சமுதாய நலகூடம் திறப்பு

சமுதாய நலகூடம் திறப்பு

சமுதாய நலகூடம் திறப்பு


ADDED : பிப் 14, 2025 04:35 AM

Google News

ADDED : பிப் 14, 2025 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: நரம்பை கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட சமுதாய நல கூடம் திறக்கப்பட்டது.

ஏம்பலம் தொகுதி நரம்பை கிராமத்தில், பாழடைந்த நிலையில் இருந்த சமுதாய நலக்கூடத்தை, காட்டுக்குப்பம் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதியின் மூலம் ரூ. 13 லட்சம் மதிப்பிட்டில் புதுப்பிக்கும் பணி நடந்தது.

அதற்கான பணிகள் நிறைவடைந்து, திறப்பு விழா நேற்று நடந்தது. சப் கலெக்டர் அங்கீத்குமார் சமுதாய நல கூடத்தை திறந்து வைத்து பேசினார். கோத்ரேஜ் நிறுவன பொது மேலாளர் சுகுமார் தலைமை தாங்கினார்.

பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் தமிழ்அமுதன், கிராம நிர்வாக அதிகாரி ரகுநாதன், கோத்ரேஜ் நிறுவன மண்டல அதிகாரி குமரகுருபரன், அலுவலர்கள் குமரகுரு, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நரம்பை கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us