sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

16 இடங்களில் புகார்: காங்., 'அப்செட்'

/

16 இடங்களில் புகார்: காங்., 'அப்செட்'

16 இடங்களில் புகார்: காங்., 'அப்செட்'

16 இடங்களில் புகார்: காங்., 'அப்செட்'


ADDED : செப் 22, 2024 01:55 AM

Google News

ADDED : செப் 22, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பார்லிமெண்ட் எதிர்கட்சி தலைவர் ராகுல் தீவிரவாதி எனவும், கொலை செய்யப்படுவார் என பேசிய பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சியினர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டி, நேற்று

முன்தினம் புதுச்சேரியில் காங்., கட்சியினர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில், 16 போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் மனு கொடுத்தனர். ஆனால், ஒரு ஸ்டேஷன்களில் கூட வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதனால், புகார் அளித்த காங்., கட்சியினர் 'அப்செட்' ஆகியுள்ளனர்.






      Dinamalar
      Follow us