sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காங்., கலந்தாய்வுக் கூட்டம்

/

காங்., கலந்தாய்வுக் கூட்டம்

காங்., கலந்தாய்வுக் கூட்டம்

காங்., கலந்தாய்வுக் கூட்டம்


ADDED : பிப் 05, 2024 03:42 AM

Google News

ADDED : பிப் 05, 2024 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால : காரைக்கால் மாவட்டத்தில் காங்., சார்பில் வட்டார தலைவர்கள் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் முன்னாள் காங்., தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் சந்திரமோகன். வட்டாரத் தலைவர் மாறன் முன்னிலை வகித்தனர். இக் கூட்டத்தில் காரைக்கால் மாவட்டத்தில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் தொகுதி வாக்காளர் பட்டியலும் அந்தந்த வட்டார காங்., தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட விவசாய கடன் தள்ளுபடியை ரத்து செய்யாமல் விவசாயிகளை வஞ்சிக்கும் கூட்டுறவு வங்கிகளை கண்டித்து வரும் ஏழாம் தேதி மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் வட்டார தலைவர் சுப்பையன் ,காங்., பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us