sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தொகுதி பங்கீடு குறித்து காங்., ஆலோசனை கூட்டம்

/

 தொகுதி பங்கீடு குறித்து காங்., ஆலோசனை கூட்டம்

 தொகுதி பங்கீடு குறித்து காங்., ஆலோசனை கூட்டம்

 தொகுதி பங்கீடு குறித்து காங்., ஆலோசனை கூட்டம்


ADDED : நவ 25, 2025 05:33 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கூட்டணி குறித்து காங்., தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது.

வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்., வி.சி., கம்யூ., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. காங்., தி.மு.க., கூட்டணி பங்கீடு, குறித்து பேசுவதற்கு காங்., பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினை காங்., நியமித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்., பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான இந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில், தமிழ்நாடு மாநில காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ் குமார், அகில இந்திய காங்., செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டனர். புதுச்சேரி காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தொலைபேசி மூலம் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us