sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இந்திய அரசியலமைப்பு தின உறுதி மொழி ஏற்பு

/

இந்திய அரசியலமைப்பு தின உறுதி மொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பு தின உறுதி மொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பு தின உறுதி மொழி ஏற்பு


ADDED : நவ 27, 2024 04:39 AM

Google News

ADDED : நவ 27, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அலுவலகத்தில், இந்திய அரசியலமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் நவ., 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக, கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று, புதுச்சேரி சட்டசபையில், முதல்வர் அலுவலகத்தில் அரசியலமைப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். அமைச்சர் லட்சுமி நாராயணன் அரசியலமைப்பு முகவுரையை வாசித்தார். அமைச்சர் திருமுருகன், சட்ட செயலர் சத்தியமூர்த்தி, வக்கீல்கள், சட்ட மாணவ - மாணவியர் உறுதி ஏற்றுக்கொண்டனர்.

அதேபோல புதுச்சேரி தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் சரத் சவுகான், இந்திய அரசியலமைப்பு முகவுரையை வாசிக்க தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அரசுச் செயலர் சுந்தரேசன், முகவுரையை தமிழில் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us