sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோவில் ராஜ கோபுரத்தில் மேல் தளம் அமைக்கும் பணி 

/

கோவில் ராஜ கோபுரத்தில் மேல் தளம் அமைக்கும் பணி 

கோவில் ராஜ கோபுரத்தில் மேல் தளம் அமைக்கும் பணி 

கோவில் ராஜ கோபுரத்தில் மேல் தளம் அமைக்கும் பணி 


ADDED : செப் 27, 2025 02:37 AM

Google News

ADDED : செப் 27, 2025 02:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் கிழக்கு ராஜ கோபுரத்தின் மேல் தளம் அமைக்கும் பணி நடந்தது.

வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் கங்கைவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கிழக்கு ராஜகோபுர திருப்பணி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ராஜகோபுரத்தின் மேல் தளம் அமைக்கும் பணி நேற்று நடந்தது.

இதில், முன்னாள் திருப்பணி குழு தலைவர் செல்வம் மற்றும் ஊர் பிரமுகர்கள் மோகன், என்.ஆர்.காங்., மேற்கு மாவட்ட செயலாளர் நடராஜன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சரவணன், தலைமை அர்ச்சகர் சரவணன், சிவாச்சார்யார் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us