sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கட்டட தொழிலாளர் சங்கம் தர்ணா போராட்டம்

/

 கட்டட தொழிலாளர் சங்கம் தர்ணா போராட்டம்

 கட்டட தொழிலாளர் சங்கம் தர்ணா போராட்டம்

 கட்டட தொழிலாளர் சங்கம் தர்ணா போராட்டம்


ADDED : பிப் 26, 2026 05:25 AM

Google News

ADDED : பிப் 26, 2026 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் எதிரே தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.

சங்க மாநில தலைவர் விசுவநாதன், மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினர். மாநில துணைத் தலைவர்கள் பாலன், ராஜகுமாரி, முத்துவேல், செயலாளர்கள் ராமு, அன்பழகன், பாலகிருஷ்ணன், பிரபு முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தை ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுச் செயலாளர் அந்தோணி துவக்கி வைத்து பேசினார். மாநில கவுரவ தலைவர் அபிஷேகம், மாநில துணைத் தலைவர் மோதிலால் கண்டன உரை ஆற்றினர். போராட்டத்தில், கட்டட தொழிலாளர் நல வாரியத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளை வாபஸ் பெற வேண்டும். கட்டட தொழிலாளர் அனைவருக்கும் இ.எஸ்.ஐ., - பி.எப்., சட்டத்தை அமலாக்கிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us