sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தேர்தல் ஆணையத்தை குறை கூறுவதா? காங்., தலைவருக்கு அன்ழகன் கண்டனம் காங்., தலைவருக்கு அன்ழகன் கண்டனம்

/

தேர்தல் ஆணையத்தை குறை கூறுவதா? காங்., தலைவருக்கு அன்ழகன் கண்டனம் காங்., தலைவருக்கு அன்ழகன் கண்டனம்

தேர்தல் ஆணையத்தை குறை கூறுவதா? காங்., தலைவருக்கு அன்ழகன் கண்டனம் காங்., தலைவருக்கு அன்ழகன் கண்டனம்

தேர்தல் ஆணையத்தை குறை கூறுவதா? காங்., தலைவருக்கு அன்ழகன் கண்டனம் காங்., தலைவருக்கு அன்ழகன் கண்டனம்


ADDED : நவ 07, 2025 07:10 AM

Google News

ADDED : நவ 07, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தேர்தல் ஆணையத்தின் மீது பொய் குற்றச்சாட்டை கூறிய காங்., தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை:

தேர்தல் ஆணைய உத்தரவின்படி, புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில், விருப்பம் இருப்பினும் அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்கள், ஓட் டுச் சாவடி அலுவலர்களுடன் உடன் செல்லலாம்.

அதன்படி நேற்று முன்தினம் லாஸ்பேட்டை தொகுதியில், வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவம் கொடுக்கும் பணியில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன் பா.ஜ., என்.ஆர்.காங்., மற்றும் அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் சென்றுள்ளனர் .

இது மிகப் பெரிய குற்றம் போன்றும், ஓட்டு திருட்டு நடப்பதாக காங்., தலைவர் வைத்திலிங்கம் தேர்தல் ஆணையம் மீது குற்றம் சாட்டியுள்ளது கண்டிக்கத்தக்கது. பொய் குற்றச்சாட்டை கூறியுள்ள காங்., தலைவர் வைத்திலிங்கம் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us