sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதைப் பொருள் விற்ற கடலுார் வாலிபர் கைது

/

போதைப் பொருள் விற்ற கடலுார் வாலிபர் கைது

போதைப் பொருள் விற்ற கடலுார் வாலிபர் கைது

போதைப் பொருள் விற்ற கடலுார் வாலிபர் கைது


ADDED : ஜன 14, 2025 11:37 PM

Google News

ADDED : ஜன 14, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ரெட்டியார்பாளையத்தில் மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்த கடலுார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வில்லியனுார் மெயின்ரோட்டில் ரோந்து சென்றனர். இரவு 10:30 மணிக்கு, வில்லியனுார் நோக்கி பைக்கில் சென்ற சந்தேகத்திற்குரிய வாலிபரை நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் வாலிபர் வேகமாக புறப்பட்டார்.

அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், கடலுார் சுபஉப்பலவாடி, மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் சிலம்பரசன் (எ) சிம்பு, 30; என தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் 6 சிறிய பிளாஸ்டிக் பைகளில் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள், சிரிஞ்ச் ஆகியவற்றை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

சிலம்பரசனை கைது செய்து, 6 கிராம் மெத்தபெட்டைமன் மற்றும் மொபைல்போன், ரூ.2500, சிரஞ்சுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us