தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் ரகளை கடலுார் வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை கடலுார் வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை கடலுார் வாலிபர் கைது


ADDED : ஜன 15, 2025 12:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2025 12:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர், : பொது இடத்தில் ரகளை யில் ஈடுபட்ட கடலுார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கிருமாம்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது, புதுச்சேரி - கடலுார் சாலை முள்ளோடை சந்திப்பில் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கடலுார் குண்டு உப்பலவாடியை சேர்ந்த ராஜேஷ், 34; என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us