sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் ரகளை கடலுார் வாலிபர் கைது

/

பொது இடத்தில் ரகளை கடலுார் வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை கடலுார் வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை கடலுார் வாலிபர் கைது


ADDED : ஜன 15, 2025 12:24 AM

Google News

ADDED : ஜன 15, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர், : பொது இடத்தில் ரகளை யில் ஈடுபட்ட கடலுார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கிருமாம்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது, புதுச்சேரி - கடலுார் சாலை முள்ளோடை சந்திப்பில் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கடலுார் குண்டு உப்பலவாடியை சேர்ந்த ராஜேஷ், 34; என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us