sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மகள் மாயம்: தந்தை புகார்

/

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : அக் 25, 2024 06:09 AM

Google News

ADDED : அக் 25, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வீட்டில் இருந்த மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார்.

லாஸ்பேட்டை தவமணி நகரை சேர்ந்தவர், தனவேல், இவரது மகள், அமலாதேவி, 25; தனியார் கல்லுாரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு, படித்து வருகிறார்.

இவர் கடந்த21ம் தேதி வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் போது அமலாதேவியை காணாமல் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us