sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அதிகளவு மது குடித்த முதியவர் இறப்பு

/

அதிகளவு மது குடித்த முதியவர் இறப்பு

அதிகளவு மது குடித்த முதியவர் இறப்பு

அதிகளவு மது குடித்த முதியவர் இறப்பு


ADDED : பிப் 16, 2024 06:59 AM

Google News

ADDED : பிப் 16, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதிய பஸ் நிலையத்தில் ஓவராக மது குடித்து கீழே விழுந்த முதியவர் இறந்தார்.

உருளையன்பேட்டை அருகே உள்ள தேதாம்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர், கலியமூர்த்தி,64; இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றார்.

அதன் பின்னர் அவர் அதிகமாக மது குடித்து விட்டு, புதிய பஸ் நிலையத்தில் சுயநினைவின்றி விழுந்து கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, அவரது மகன் கருணாமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us