sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விவசாயிக்கு கொலை மிரட்டல்

/

விவசாயிக்கு கொலை மிரட்டல்

விவசாயிக்கு கொலை மிரட்டல்

விவசாயிக்கு கொலை மிரட்டல்


ADDED : ஆக 22, 2025 10:24 PM

Google News

ADDED : ஆக 22, 2025 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : களிமண் எடுப்பதாக கவர்னருக்கு புகார் அளித்த விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

காட்டேரிக்குப்பம், சாது செட்டித் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன்;, விவசாயி. இவர் எல்லையம்மன் கோவில் செயலாளராக உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள காட்டேரி ஏரியில் அரசு அனுமதி அளித்ததை விட சட்ட விரோதமாக களிமண் எடுப்பதாக கவர்னர், தலைமை செயலருக்கு புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த சங்கர்கணேஷ், 35; ஜெயக்குமார், 35, ஆகியோர் கடந்த 8ம் தேதி லோகநாதனை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். லோகநாதன் புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us