sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கொலை மிரட்டல் இருவருக்கு வலை

/

கொலை மிரட்டல் இருவருக்கு வலை

கொலை மிரட்டல் இருவருக்கு வலை

கொலை மிரட்டல் இருவருக்கு வலை


ADDED : அக் 26, 2025 03:14 AM

Google News

ADDED : அக் 26, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் மகன் மதன்குமார், 18; நடன கலைஞர். நேற்று முன்தினம் சோலை நகர் கல்லரை வீதியில் நின்று கொண்டிருந்தார்.

அவ்வழியாக வந்த சோலை நகரை சேர்ந்த தினேஷ், கிரி ஆகிய இருவரும் மதன்குமாரிடம் தகராறு செய்தனர். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து, மதன்குமாரை செங்கல்லால், தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, தினேஷ், கிரியை தேடி வருகின் றனர்.






      Dinamalar
      Follow us