sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஜனநாயக மாதர் சங்கம் டி.ஜி.பி.,யிடம் மனு

/

ஜனநாயக மாதர் சங்கம் டி.ஜி.பி.,யிடம் மனு

ஜனநாயக மாதர் சங்கம் டி.ஜி.பி.,யிடம் மனு

ஜனநாயக மாதர் சங்கம் டி.ஜி.பி.,யிடம் மனு


ADDED : ஆக 11, 2025 06:49 AM

Google News

ADDED : ஆக 11, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து பாதுகாத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் டி.ஜி.பி.,யிடம் மனு அளித்துள்ளனர்.

மாநில தலைவர் முனியம்மாள், செயலாளர் இளவரசி மற்றும் நிர்வாகிகள் டி.ஜி.பி., ஷாலினி சிங்கிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் பெண் குழந்தைகள், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பெண்கள் சாலையில் நடந்து செல்வதற்கும், பெண் குழந்தைகள் தெருவில் விளையாடுவதற்கும் அனுமதிக்க முடியாத அச்சத்தில் பெற்றோர் உள்ளனர்.

சுற்றுலா துறையை மேம்பாட்டு பெயரில் வார இறுதி நாட்களில்வெளி மாநிலங்களில் இருந்து வரும் இளைஞர்கள் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

ஆகையால், போலீஸ் அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுத்து பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us