sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., மக்களிடம் குறைகேட்பு

/

 மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., மக்களிடம் குறைகேட்பு

 மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., மக்களிடம் குறைகேட்பு

 மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., மக்களிடம் குறைகேட்பு


ADDED : நவ 17, 2025 02:47 AM

Google News

ADDED : நவ 17, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்ற நிகழ்வில், டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பங்கேற்று, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். சில புகார்களுக்கு நீதி மன்றத்தை அனுகிட பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில், பொது மக்கள் தரப்பில் 'பாகூரில் நகர பகுதியில் போக்குவரத்தை முறைப்படுத்திட வேண்டும்.

சாலைகளில் பாதுகாப்பு எச்சரிக்கை பலகை மற்றும் குறியீடுகள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுப்பதாக, டி.ஐ.ஜி., சத் திய சுந்தரம் உறுதியளித்தார்.

இன்ஸ்பெக்டர்கள் சஜித், கணணன், ஆறுமுகம், தன்வந்திரி, சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், நந்தக்குமார், சந்திரசேகர், முருகானந்தம், ஜெயகுருநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us