sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுகாதார நல வழி மையத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே இயக்கி வைப்பு

/

சுகாதார நல வழி மையத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே இயக்கி வைப்பு

சுகாதார நல வழி மையத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே இயக்கி வைப்பு

சுகாதார நல வழி மையத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே இயக்கி வைப்பு


ADDED : ஜூன் 12, 2025 07:08 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : கரிக்கலாம்பாக்கம் சுகாதார நல வழி மையத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை தேசிய வாய் சுகாதார திட்டம் மூலம், கரிக்கலாம்பாக்கம் சுகாதார நல வழி மையத்தில் இயங்கும் பல் மருத்துவ பிரிவுக்கு, நவீன மயமாக்கப்பட்ட டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் கேமரா பொருத்தப்பட்ட அதிநவீன பல் மருத்துவ சேர் இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன், துணை இயக்குனர் ஆனந்தலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில காசநோய் திட்ட அதிகாரி வெங்கடேஷ், கரிக்கலாம்பாக்கம் சுகாதாரம் மற்றும் நல வழி மைய தலைமை மருத்துவ அதிகாரி திருமலை சங்கர், மாநில வாய் சுகாதார திட்ட நல அதிகாரி கவி பிரியா, கரிக்கலாம்பாக்கம் நலவழி மைய பல் மருத்துவர் சுனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுகாதரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் நவீன பல் மருத்துவ சேரை இயக்கி வைத்து, பல் மருத்துவ நோயாளிகளுக்கு அதன் சேவையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us