sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தேக்வாண்டோ வீரர்களுக்கு பெல்ட் வழங்கும் விழா

/

தேக்வாண்டோ வீரர்களுக்கு பெல்ட் வழங்கும் விழா

தேக்வாண்டோ வீரர்களுக்கு பெல்ட் வழங்கும் விழா

தேக்வாண்டோ வீரர்களுக்கு பெல்ட் வழங்கும் விழா


ADDED : ஜூலை 19, 2011 12:10 AM

Google News

ADDED : ஜூலை 19, 2011 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தேக்வாண்டோ சங்கம் சார்பில் பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பெல்ட் வழங்கும் விழா நடந்தது.

புதுச்சேரி தேக்வாண்டோ சங்கம் சார்பில் 30வது மாநில அளவிலான தேக்வாண்டோ பெல்ட் வழங்கும் விழா, நைனார்மண்டபம் அன்னை தெரசா பள்ளியில் நேற்றுமுன்தினம் நடந்தது. சங்க செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜவேலு, பயிற்சியைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தேக்வாண்டோ வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சாகசங்கள் செய்தனர். பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாலையில் நடந்த விழாவில் பெல்ட் வழங்கப்பட்டது. மீராகுமார் வரவேற்றார். சங்கத் துணை செயலாளர் பகவத்சிங் நன்றி கூறினார். பயிற்சியாளர் சிட்டிபாபு, தேக்வாண்டோ சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us