sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அவசர மருத்துவ சங்க மாநாட்டில் புது தொழில்நுட்பம் குறித்த விவாதம்

/

அவசர மருத்துவ சங்க மாநாட்டில் புது தொழில்நுட்பம் குறித்த விவாதம்

அவசர மருத்துவ சங்க மாநாட்டில் புது தொழில்நுட்பம் குறித்த விவாதம்

அவசர மருத்துவ சங்க மாநாட்டில் புது தொழில்நுட்பம் குறித்த விவாதம்


ADDED : அக் 18, 2024 06:23 AM

Google News

ADDED : அக் 18, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அவசர மருத்துவ சங்க மாநாட்டில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி, தமிழ்நாடு, புதுச்சேரி அவசர மருத்துவ சங்கம் சார்பில், 3ம் ஆண்டு அவசர மருத்துவ சங்க மாநில மாநாடு நடந்தது. இந்தியா முழுவதிலும் இருந்து நிபுணர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநில நாட்டினை ரமேஷ் எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஷில்பா பிரபாகர் சதிஷ், ராஜா, முத்தம்மா, அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள், டாக்டர் ரகுநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து நடந்த மாநாட்டில் அவசர மருத்துவ சிகிச்சை, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாடு இன்று 17ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை தமிழ்நாடு, புதுச்சேரி மருத்துவ சங்கத்தின் செயலாளர் சுரேந்தனர் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us