sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஊர்வலம் போலீசாருடன் தள்ளுமுள்ளு 

/

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஊர்வலம் போலீசாருடன் தள்ளுமுள்ளு 

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஊர்வலம் போலீசாருடன் தள்ளுமுள்ளு 

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஊர்வலம் போலீசாருடன் தள்ளுமுள்ளு 


ADDED : மார் 26, 2025 03:53 AM

Google News

ADDED : மார் 26, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மீண்டும் பணி வழங்கக்கோரி சட்டசபை நோக்கி ஊர்வலம் சென்ற பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளு முள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரி, பொதுப்பணித் துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போதை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் கொள்கை முடிவு செய்து, அனைத்து ஊழியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி ஊழியர்கள் சட்டசபை நோக்கி ஊர்வலம் சென்றனர்.

பெரியார் சிலை அருகே துவங்கிய ஊர்வலத்தை அண்ணா சாலை - நேரு வீதி சந்திப்பில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us