sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் தகராறு: 3 பேர் கைது

/

பொது இடத்தில் தகராறு: 3 பேர் கைது

பொது இடத்தில் தகராறு: 3 பேர் கைது

பொது இடத்தில் தகராறு: 3 பேர் கைது


ADDED : அக் 01, 2024 06:26 AM

Google News

ADDED : அக் 01, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் பொது இடத்தில் தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் அடுத்த ஐயங்குட்டிபாளையத்தில், பொதுமக்களிடம் தகராறு செய்வதாக, மேட்டுப்பாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், சாணரப்பேட்டையை சேர்ந்த சங்கீத்குமார்,42; என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், மறைமலை அடிகள் சாலையில், பொதுமக்களிடம் தகராறு செய்த, வேலுாரை சேர்ந்த மணிகண்டன், 22; சரவணன், 23; ஆகிய இருவர் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us