sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை

/

 மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை

 மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை

 மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை


ADDED : டிச 31, 2025 03:26 AM

Google News

ADDED : டிச 31, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: குடும்ப பிரச்னையில் எலி பேஸ்ட் சாப்பிட்டு, கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் சாம்பசிவம், 56; இடம் வாங்கி, விற்பனை செய்யும் புரோக்கர். நேற்று முன்தினம் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதில், மனமுடைந்த அவர், எலி பேஸ்ட் சாப்பிட்டார்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us