sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல்

/

பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல்


ADDED : நவ 01, 2024 05:49 AM

Google News

ADDED : நவ 01, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி அபயம் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

உழந்தைகீரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தொண்டு நிறுவனர் கலைமாமணி முனைவர் சுந்தரமுருகன் தலைமை தாங்கி, பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

இதில், நண்பர்கள் தோட்டம் அமைப்பு தலைவர் திருநாவுக்கரசு, தொழில் நுட்ப பள்ளி ஆசிரியர் பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us