sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ராஜேஸ்வரி கல்லுாரியில் பிரிவு உபசார விழா

/

ராஜேஸ்வரி கல்லுாரியில் பிரிவு உபசார விழா

ராஜேஸ்வரி கல்லுாரியில் பிரிவு உபசார விழா

ராஜேஸ்வரி கல்லுாரியில் பிரிவு உபசார விழா


ADDED : ஏப் 15, 2025 04:30 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நிறைவுசெய்யும் மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.

கோட்டக்குப்பம் அருகே உள்ள பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு நிறைவு செய்யும் மாணவிகளுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் பிரிவு உபசார விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.

கல்லூரிச் செயலர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

முதல்வர் பூமாதேவி தலைமை தாங்கினார். துறைத்தலைவர்களும் பேராசிரியைகளும் மாணவிகளின் மூன்றாண்டுகால வகுப்பறை நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

விழாவில் மாணவிகள் கலைநிகழ்ச்சி நடத்தினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளில் முதலிடம்பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us