sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரிசி வழங்கிய முதல்வருக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., நன்றி

/

அரிசி வழங்கிய முதல்வருக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., நன்றி

அரிசி வழங்கிய முதல்வருக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., நன்றி

அரிசி வழங்கிய முதல்வருக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., நன்றி


ADDED : நவ 06, 2024 07:13 AM

Google News

ADDED : நவ 06, 2024 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் தொகுதியில் தீபாவளிக்கான இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கும் பணியை துவக்கி வைத்த, செந்தில்குமார் எம்.எல்.ஏ., முதல்வருக்கு நன்றி தெரிவித்து பாராட்டி பேசினார்.

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இலவசமாக அரிசி, மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, பாகூர் தொகுதியில் இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி காட்டுக்குப்பம் ரேஷன் கடையில் நேற்று நடைபெற்றது.

இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரை வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசுகையில் ''புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என இண்டியா கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுதினர்.

இதையடுத்து, தற்போது, புதுச்சேரியில் ரேஷன் கடை திறக்கப்பட்டு தீபாவளி பண்டிகைக்கான அரிசி, சர்க்கரை வழங்கப்பட்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டும் நன்றியையும் தெரிவித்து கொள்வோம் என்றார்''.






      Dinamalar
      Follow us