UPDATED : செப் 02, 2026 05:33 PM
ADDED : செப் 02, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வில்லியனுார் சேந்தநத்தம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அப்பகுதியில் (3ம் தேதி) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
சேந்தநத்தம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு காரணமாக இன்று (3ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை சேந்தநத்தம் பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
