sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதை நபர் கைது

/

போதை நபர் கைது

போதை நபர் கைது

போதை நபர் கைது


ADDED : ஆக 12, 2025 02:54 AM

Google News

ADDED : ஆக 12, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் பொதுஇடத்தில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் நிரவி பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது நிரவி மேலஓடுதுறை விழிதியூர் மெயின் ரோடு அரசலாறு நடைப்பாதையில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் அவ்வழியாக சாலையில் சென்ற நபர்களை ஆபாசமாக பேசியுள்ளார். அவரை நிரவி போலீசார் பிடித்து விசாரித்ததில் மேலஓடுதுறை கீழத்தெருவை சேர்ந்த சிபிராஜ், 23 ;எனத் தெரியவந்தது.

போலீசார் சிபிராஜ் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us