sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குடிபோதையில் தகராறு:7 பேர் கைது

/

குடிபோதையில் தகராறு:7 பேர் கைது

குடிபோதையில் தகராறு:7 பேர் கைது

குடிபோதையில் தகராறு:7 பேர் கைது


ADDED : நவ 25, 2024 05:26 AM

Google News

ADDED : நவ 25, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த, 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒதியஞ்சாலை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பழைய துறைமுக வாகன நிறுத்தும் இடத்தில், சிலர் பொதுமக்களிடத்தில் தகராறில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் தலைமையிலான போலீசார்சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது அங்கு மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட உப்பளம் பகுதியை சேர்ந்த அருண்,40; வம்பா கீரப்பாளையம் பகுதியை சேர்ந்த வினோத், 30; செல்வம், 50; குமரன், 48; சென்னையை சேர்ந்த ரஞ்சித், 42; நல்லவாடு பகுதியை சேர்ந்த சாரதி, 30; இன்ஜினியர்ஸ் தோட்டம் பகுதியை சேர்ந்த ஷயாத்,30 ஆகிய, 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us