sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை

/

 மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை

 மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை

 மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை


ADDED : நவ 22, 2025 06:11 AM

Google News

ADDED : நவ 22, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: நோய் குணமாகாததால், மனமுடைந்த முதியவர், வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

வெங்கட்டா நகரை சேர்ந்தவர் ஹரிஷ்குமார் சோட்டாய், 62. வயிற்று பிரச்னையால், அவதிப்பட்டு வந்த இவர், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மருந்துகள் எடுத்தும் நோய் குணமாகவில்லை.

அதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று வலி அதிகமானதால், விரக்தியடைந்த அவர், வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us