sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை


ADDED : மே 20, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 04:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏம்பலத்தில் முதியவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏம்பலம் அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தேசிங்கு 76, இவர் கீழே விழுந்ததில் அடிப்பட்டு ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்தார்.

இதனால் விரக்தியடைந்த தேசியங்கு, நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வீட்டின் பின்பக்கம் உள்ள வேப்பமரத்தில் நைலான் கயிற்றால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி நீலா கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us